லாரியில் கடத்து வரப்பட்ட போதைபொருட்கள்

img

லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.6 லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்- 4பேர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ. 6 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருட்களை பறிமுதல் செய்து, வடமாநில வாலிபர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.